saipallavi a11102021
சினிமாசெய்திகள்

அதிக பருக்களாக இருந்த தனது முகம் பளபளக்க என்ன காரணம்- சாய் பல்லவி சொன்ன சீக்ரெட்

Share

அதிக பருக்களாக இருந்த தனது முகம் பளபளக்க என்ன காரணம்- சாய் பல்லவி சொன்ன சீக்ரெட்

சாய் பல்லவி, மலர் டீச்சராக தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்.

பிரேமம் படம் அவருக்கு கொடுத்த ரீச் தமிழ், தெலுங்கை தாண்டி இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகனுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.

அதோடு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இராமாயணம் கதையில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார். படப்பிடிப்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் சமூக வலைதளத்தில் லீக் ஆகி வைரலானது.

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் நடிக்கும் போது அவரது முகத்தில் நிறைய பருக்கள் இருக்கும், அதுதான் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்க ஒரு முக்கிய விஷயமாகவே அமைந்தது.

ஆனால் இப்போது பருக்கள் மொத்தம் காணாமல் போனது, முகமும் நல்ல பளபளப்பாக உள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் அவர், எனது முகம் பளபளப்பாக பருக்கள் இல்லாமல் மாற நான் என்ன செய்தேன் என கேட்கிறார்கள்.

டீன் ஏஜ் பெண்களுக்கும், இளம் ஆண்களுக்கும் முகப்பரு வருவது சாதாரண விஷயம். இதற்காக பயப்பட வேண்டாம், எந்த சிகிச்சையும் எடுக்க வேண்டாம்.

அதுவாக வரும் அதுவாக போய்விடும், நான் எதுவும் செய்யாமல் இருந்தது தான் என் முக பளபளப்பிற்கு காரணம் என கூறியுள்ளார். அதேபோல நீளமான முடியின் ரகசியம் கற்றாழை தான் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...