tamilni 16 scaled
சினிமாசெய்திகள்

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கச்சேரி நடந்த ஹாலிவுட் பாடகி ரிஹன்னா வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா?

Share

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கச்சேரி நடந்த ஹாலிவுட் பாடகி ரிஹன்னா வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா?

இந்தியாவில் மிகவும் பணக்கார தொழிலதிபர் என்றால் அது முகேஷ் அம்பானி தான்.

பல வருடங்களாக இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களில் முதல் இடத்தை பிடித்து வருகிறார். அடுத்தடுத்து நிறைய தொழில்கள் தொடங்கி அதில் சாதனையும் படைத்து வருகிறார்கள்.

அண்மையில் தமிழகத்தில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் அம்பானி தமிழகத்தில் இனி தொழில் செய்ய விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம் பற்றிய செய்திகள் தான் வந்துகொண்டிருக்கின்றன. இன்று அவர்களின் திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடக்க இருக்கிறது.

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம் ரசிகர்கள் வாய் பிளந்து பார்க்கும் அளவிற்கு நிறைய பிரம்மிப்பான விஷயங்கள் நடக்க இருக்கின்றன.

இவர்களின் திருமணத்தில் ஹாலிவுட் பாடகி ரிஹன்னா கச்சேரி நடத்த உள்ளார். அதற்காக அவர் ரூ. 66 முதல் ரூ. 74 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 109
செய்திகள்இலங்கை

புத்தாண்டு பயணம்: 1,500 கூடுதல் பேருந்துகள் மற்றும் விசேட இரயில் சேவைகள் தீவிரம்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக, விசேட...

world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...