tamilni 16 scaled
சினிமாசெய்திகள்

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கச்சேரி நடந்த ஹாலிவுட் பாடகி ரிஹன்னா வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா?

Share

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கச்சேரி நடந்த ஹாலிவுட் பாடகி ரிஹன்னா வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா?

இந்தியாவில் மிகவும் பணக்கார தொழிலதிபர் என்றால் அது முகேஷ் அம்பானி தான்.

பல வருடங்களாக இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களில் முதல் இடத்தை பிடித்து வருகிறார். அடுத்தடுத்து நிறைய தொழில்கள் தொடங்கி அதில் சாதனையும் படைத்து வருகிறார்கள்.

அண்மையில் தமிழகத்தில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் அம்பானி தமிழகத்தில் இனி தொழில் செய்ய விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம் பற்றிய செய்திகள் தான் வந்துகொண்டிருக்கின்றன. இன்று அவர்களின் திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடக்க இருக்கிறது.

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம் ரசிகர்கள் வாய் பிளந்து பார்க்கும் அளவிற்கு நிறைய பிரம்மிப்பான விஷயங்கள் நடக்க இருக்கின்றன.

இவர்களின் திருமணத்தில் ஹாலிவுட் பாடகி ரிஹன்னா கச்சேரி நடத்த உள்ளார். அதற்காக அவர் ரூ. 66 முதல் ரூ. 74 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...