24 65bd045ee0500
சினிமாசெய்திகள்

தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர்? கோலிவுட்டில் பரபரப்பு

Share

தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர்? கோலிவுட்டில் பரபரப்பு

நடிகை ரம்பா 90களில் கோலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வந்தவர். அவர் தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டில் ஆனார். அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ரம்பாவின் கணவர் அவரை பிரிந்து நடிகை தமன்னாவுடன் நெருக்கம் காட்டுவதாக தகவல் பரவி வருகிறது. தமன்னாவை அவர் திருமணம் செய்ய போகிறார் என்றும் கூறப்படுகிறது.

என் கணவர் என்னை இன்ஸ்டாக்ராமில் பின்தொடரவில்லை, தமன்னாவை தான் follow செய்கிறார் என ரம்பா பேட்டியில் புகார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரம்பாவின் கணவர் தொடங்கிய Magick Home ஷோரூமை தமன்னா தான் தொடங்கி வைத்து இருந்தார். அப்போது இருந்து அவர்கள் நெருக்கமாகி விட்டார்களாம்.

மேலும் வரும் பிப்ரவரி 9ம் தேதி இலங்கையின் யாழில் Northern Uni நடத்தும் concertல் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். அந்த விழாவுக்கு ரம்பா வரும் நிலையில் நடிகை தமன்னாவும் கலந்துகொள்ள இருக்கிறாராம். இது நடிகை ரம்பாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...