24 667a587caeeaf
சினிமாசெய்திகள்

ராம் சரணின் மனைவி உபாசனாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Share

ராம் சரணின் மனைவி உபாசனாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர் 2007ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க துவங்கினார்.

மகதீரா, துருவா, ஆர்.ஆர்.ஆர் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் செஞ்சேர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகிய மகள் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில், ராம் சரண் மனைவி உபாசனாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ராம் சரண் மனைவி உபாசனாவின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 1,130 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராம்சரண் – உபாசனா ஜோடி கோடி தான் இந்தியாவின் பணக்கார ஜோடிகளின் ஒன்றாக கருதப்படுகிறார்களாம்.

இந்த ஜோடியின் நிகர சொத்து மதிப்பு ரூ. 2500 கோடி இருக்கும் என்கின்றனர். இதில் ராம் சரணின் சொத்து மதிப்பு ரூ. 1,370 கோடி என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...