3 12 scaled
சினிமாசெய்திகள்

பணக்கஷ்டம்! சொத்துக்களை விற்க நினைத்த கே. பாலசந்தர்.. ரஜினிகாந்த் செய்த வேலை

Share

பணக்கஷ்டம்! சொத்துக்களை விற்க நினைத்த கே. பாலசந்தர்.. ரஜினிகாந்த் செய்த வேலை

ரஜினிகாந்த், கமல் ஹாசன் என இரு மாபெரும் நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் கே. பாலசந்தர்.

கமெர்ஷியல் படங்கள் மட்டுமல்லாமல், வித்தியசமான கதைகளை வைத்து படம் இயக்கி வந்த கே. பாலசந்தருக்கு அவருடைய 80வது வயதில் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.

பணக்கஷ்டம் ஏற்பட்டு, தனது சொத்துக்களை விற்கும் அளவிற்கு சென்றுள்ளார் கே. பாலசந்தர். இதை பக்கத்தில் இருந்து பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இப்படியொரு விஷயம் நடக்கிறது, உங்களுடைய குருநாதர் கஷ்டத்தில் இருக்கிறார் என ரஜினியிடம் கூறியுள்ளார்.

உடனடியாக ரஜினிகாந்த் தனது குருநாதருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன், கே. பாலசந்தரின் தயாரிப்பில் குசேலன் திரைப்படத்தில் நடித்து கொடுத்துள்ளார். இது கே. பாலசந்தருக்கு பெரும் உதவியாக இருந்துள்ளதாம்.

இப்படிப்பட்ட மனிதன், அவருக்கும் இருக்கும் குருபக்தி, இதனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலம் காலமாக நிலைத்து நிற்பார் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...