images 6
சினிமாசெய்திகள்

ஒரே நாளில் 2 புது படங்கள்.. ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!

Share

நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை பல ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

ஆட்டோ டியூ கட்ட முடியாதவர்களுக்கு அதை கட்டுவது, ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம், விவசாயிகளுக்கு ட்ராக்டர் என பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார்.

ஏற்கனவே லாரன்ஸ் தன் கைவசம் பல படங்கள் வைத்து இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு புது அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பில் இரண்டு புது படங்கள் அடுத்து எடுக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

படங்கள் பற்றிய அறிவிப்பு நாளை அதிகாரபூர்வமாக வெளியாகும் என அவர் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...