சினிமாசெய்திகள்

திரையரங்கில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு புஷ்பா படக்குழு செய்த உதவி.. இத்தனை கோடியா?

Share
3 31
Share

திரையரங்கில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு புஷ்பா படக்குழு செய்த உதவி.. இத்தனை கோடியா?

தெலுங்கு சினிமாவில் இதுவரை யாருமே வாங்காத சிறந்த நடிகருக்கான தேசிய விருதை புஷ்பா படத்திற்காக வாங்கினார் நடிகர் அல்லு அர்ஜுன்.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் கடந்த டிசம்பர் 5ம் தேதி செம மாஸாக வெளியாகி இருந்தது.

பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ஆனால் ரிலீஸ் முதல்நாள் அல்லு அர்ஜுன் படம் பார்த்த திரையரங்கில் ஒரு பெண் உயிரிழந்த விவகாரம் தான் இப்போது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ஏற்கெனவே அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்திருந்தார்.

ஏற்கெனவே ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில் புஷ்பா 2 பட இயக்குனர் சுகுமார் அவர் தரப்பில் ரூ. 50 லட்சம் அளித்துள்ளார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...