1 1 5
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

நடிகர் அல்லு அர்ஜுன் பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் புஷ்பா 2.

இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், அனுஷ்யா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது.

கடந்த 5ஆம் தேதி வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 405 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 15 கோடி வசூல் செய்திருக்கிறது.

 

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...