10 16
சினிமாசெய்திகள்

பெரிய ஹீரோ படம்.. 55 நாட்கள் நடந்த படப்பிடிப்பு.. நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

பெரிய ஹீரோ படம்.. 55 நாட்கள் நடந்த படப்பிடிப்பு.. நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். மேயதா மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கடைசிக்குட்டி சிங்கம், மாஸ்ட்டர் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்தார். சில படங்கள் இவர் நடித்த வரவேற்பை பெறாத காரணத்தினால், விமர்சனங்களையும் சந்தித்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த டிமான்டி காலனி மாபெரும் வெற்றியை பிரியா பவானி ஷங்கருக்கு கொடுத்துள்ளது.

அதே போல், கடந்த வாரம் வெளிவந்த Black திரைப்படமும் சிறப்பாக இருக்கிறது என மக்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை பிரியா பவானி ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில் வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில், “ஒரு பெரிய ஹீரோ படம், 55 நாட்கள் நான் ஷூட் பண்றேன், வெயில், மழை என படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்து, டப்பிங்கில் போய் பார்த்தால் அரைநாள் தான் அதில் இருக்கிறது. என்னிடம் சொன்ன கதை என்ன, இங்க இருக்கிறது என்ன? என்ன வைத்து ஷூட் பண்ணதெல்லாம் எங்கே என்று கேட்டேன். அதெலாம் ம்யூசிக்-ல வரும் பாருங்க என்று கூறினார்கள்.

எனக்கு ஒருமாதி பயங்கமா இருந்துச்சு. படிக்கிறது, கேட்கிறது எல்லாமே ஸ்க்ரீனில் வரும் என்று சொல்ல முடியாது. ஹீரோவுக்கு கால் செய்து கேட்டபோது நானே 135 நாள் ஷூட் போன என் சீனே இல்லைன்னு சொன்னாரு” என பிரியா பவானி ஷங்கர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

images 4 2
பொழுதுபோக்குசினிமா

விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படம் ‘ஜனநாயகன்’: வெளியீட்டுத் திகதி அறிவிப்பு; ‘தளபதி கச்சேரி’ முதல் பாடல் வெளியானது!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக...