24 6620ca167ad45
சினிமாசெய்திகள்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படியொரு காட்சிகளில் நடிக்கிறாரா நடிகை தீபிகா படுகோன்.. கசிந்த புகைப்படம்

Share

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படியொரு காட்சிகளில் நடிக்கிறாரா நடிகை தீபிகா படுகோன்.. கசிந்த புகைப்படம்

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் கடைசியாக பைட்டர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இவர் சிங்கம் அகைன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது.

போலீஸ் உடையில் இருக்கும் நடிகை தீபிகா படுகோன், ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், என்னது தீபிகா ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறாரா என ஷாக்காகியுள்ளனர்.

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சிங்கம் அகைன் படத்தில் நடிக்க துவங்கிவிட்டார்.

ஆனால் ரசிகர்களோ, இதுபோன்ற ஆக்ஷன் காட்சிகளில் கர்ப்பமாக இருக்கும்போது நடிக்கிறாரா என ரசிகர்கள் ஷாக்காகியுள்ளார்கள். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் தீபிகா படுகோன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

26 69688a1bca6b6
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் பட விவகாரம்: சென்சார் போர்டின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் நிலவி வந்த சட்டச் சிக்கல்கள்...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...