Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

Share

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வந்தவர் தான் கேரோலின்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான வித்யா நம்பர் ஒன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பின் சன் டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். தமிழ் மட்டுமில்லாது மலையாள சீரியல்களிலும் நடித்திருந்தார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். கர்ப்பமான கேரோலினுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து 5வது மாதத்தில் தாய்ப்பால் கொடுத்துவிட்டு திரும்பும் போது தலை சுற்றல் வந்து விழுத்துள்ளார், மருத்துவமனையில் சேர்த்த போது வலிப்பு ஏற்பட தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது நடிகை கோமாவிற்கு செல்ல ஒரு நாளைக்கு ரூ. 90 ஆயிரம் வரைக்கும் இவருக்கு மருத்துவ செலவு செய்யப்பட்டிருக்கிறது. 6 வருடங்களுக்கு மேலாக கோமாவில் இருந்தவரை நிறைய பண கஷ்டங்களை தாண்டி குடும்பத்தினர் மீட்டுள்ளனர்.

கோமாவில் இருந்து மீண்ட கேரோலினுக்கு தனது கணவர் மற்றும் குழந்தையே யார் என்று தெரியவில்லையாம். பிறகு அவருடைய திருமண புகைப்படங்கள் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த வீடியோக்கள் என எல்லாவற்றையும் காட்டி இருக்கிறார்கள்.

அதற்கு பிறகும் இவருக்கு நினைவு வரவில்லையாம். தான் கோமாவில் இருந்த விஷயத்தை கேரோலின் சமீபத்திய பேட்டியில் கூற ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...