vijay ajith 759
சினிமாசெய்திகள்

விஜய் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார், ஆனால் அஜித் கலக்குவார்- பிரபல இயக்குனரின் பதில்

Share

விஜய் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார், ஆனால் அஜித் கலக்குவார்- பிரபல இயக்குனரின் பதில்

விஜய்-அஜித் என்று இவர்கள் பெயர் வரிசையில் போடுவதிலேயே யார் பெயர் முதலில் போட வேண்டும் என்ற பஞ்சாயத்து தொடங்கிவிடும்.

அந்த அளவிற்கு இவர்களுடைய ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பார்கள். தற்போது கூட வாரிசு-துணிவு பஞ்சாயத்து நீட்டித்து தான் வருகிறது, யார் ஜெயித்தார்கள் என்று.

ரசிகர்கள் சண்டை ஒருபக்கம் இருந்தாலும் இவர்கள் தங்களது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

துணிவு முடித்த அஜித் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்க விஜய் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.

சரி இது ஒரு புறம் இருக்க, தற்போது இணையத்தில் செம பேசுபொருளாக இருக்கும் அமீர் ஒரு கருத்தை வெளியிட அது ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துவிட்டது.

அவர் இயக்கிய ஆதிபகவான் படம் தோல்வியடைந்தது, ஆனால், அந்த படத்தில் அஜித் நடித்திருந்தால் இன்னும் மாஸ்+க்ளாஸாக இருந்திருக்கும்.

ஏனெனில் அஜித்தால் இரண்டு விதமான நடிப்பையும் கொடுக்க முடியும், ஆனால், விஜய்யால் மாஸ் நடிப்பை மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...