4.jfif
சினிமாசெய்திகள்

42 வயதில் தனது மறுமணம் பற்றி பேசியுள்ள பிரபல நடிகை… மாப்பிள்ளை யார்

Share

42 வயதில் தனது மறுமணம் பற்றி பேசியுள்ள பிரபல நடிகை… மாப்பிள்ளை யார்

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக, பவர் ஸ்டாராக வலம் வருபவர் தான் பவன் கல்யாண்.

இவர் பத்ரி படத்தில் நடித்தபோது ரேணு தேசாயுடன் காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு திருமணத்திற்கு முன் அகிரா நந்தன் என்ற மகன் இருந்தான், திருமணத்திற்குப் பிறகு ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்தனர். கிட்டத்தட்ட 12 வருடங்களாக தனிமையில் இருந்த ரேணு தேசாய் தனது மகன் மற்றும் மகளின் வளர்ப்பை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் ரேணு தேசாய் தனது மறுமணம் குறித்து பேசியுள்ளார்.

அண்மையில் டைகர் நாகேஸ்வரராவ் படத்தில் நடித்த அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார், சமூக வலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

மறுமணம் குறித்து பேசும்போது, மறுமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், கண்டிப்பாக இரண்டாவது திருமணம் செய்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...