2 1 31
சினிமாசெய்திகள்

அல்லு அர்ஜுன் கைது விவகாரம், யாரும் எதிர்ப்பார்க்காத பதிலை கூறிய பவன் கல்யாண்

Share

அல்லு அர்ஜுன் கைது விவகாரம், யாரும் எதிர்ப்பார்க்காத பதிலை கூறிய பவன் கல்யாண்

சுகுமார் அவர்களின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்க கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2.

எல்லா நடிகர்களும் தங்களது படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க ஆசைப்படுவது போல் அல்லு அர்ஜுனும் திரையரங்கம் சென்றுள்ளார்.

அங்கு எதிர்ப்பாராமல் ஒரு பெண் உயிரிழக்க அவரது மகன் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சமீபத்தில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது.

அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்த நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததற்கு நடிகரே காரணம் என கைது செய்யப்பட்டார், பின் வெளியே வந்தார்.

இந்த நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு நேர்மாறாக அவர் தெலுங்கானா போலீசாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மனதில் வைத்தே போலீசார் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

 

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...