சினிமாசெய்திகள்

அல்லு அர்ஜுன் கைது விவகாரம், யாரும் எதிர்ப்பார்க்காத பதிலை கூறிய பவன் கல்யாண்

Share
2 1 31
Share

அல்லு அர்ஜுன் கைது விவகாரம், யாரும் எதிர்ப்பார்க்காத பதிலை கூறிய பவன் கல்யாண்

சுகுமார் அவர்களின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்க கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2.

எல்லா நடிகர்களும் தங்களது படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க ஆசைப்படுவது போல் அல்லு அர்ஜுனும் திரையரங்கம் சென்றுள்ளார்.

அங்கு எதிர்ப்பாராமல் ஒரு பெண் உயிரிழக்க அவரது மகன் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சமீபத்தில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது.

அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்த நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததற்கு நடிகரே காரணம் என கைது செய்யப்பட்டார், பின் வெளியே வந்தார்.

இந்த நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு நேர்மாறாக அவர் தெலுங்கானா போலீசாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மனதில் வைத்தே போலீசார் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

 

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...