9
சினிமாசெய்திகள்

மருமகள், மூன்று முடிச்சு தொடரை தொடர்ந்து விரைவில் சன் டிவியில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. இவர்கள் தான் நடிக்கிறார்களா?

Share

மருமகள், மூன்று முடிச்சு தொடரை தொடர்ந்து விரைவில் சன் டிவியில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. இவர்கள் தான் நடிக்கிறார்களா?

சன் டிவியில் சீரியல்கள் முடிவதும், புதிய சீரியல்கள் களமிறங்குவதும் புதியது அல்ல.

அண்மையில் சன் தொலைக்காட்சியின் இனியா தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது, விரைவில் முடிந்துவிடும். அடுத்தடுத்து சில சீரியல்களை முடிக்க சன் டிவி முடிவு செய்துள்ளது.

அதேபோல் சமீபத்தில் களமிறங்கிய மருமகள், மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் ஆரம்பித்த நாள் முதலே ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சன் டிவியில் களமிறங்க இருக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கனா காணும் காலங்கள் தொடரின் நாயகன் பரத் மற்றும் அயளி தொடரில் நடித்த அபி நக்ஷத்ரா இருவரும் ஜோடியாக நடிக்க புதிய தொடர் தயாராகி வருகிறதாம்.

மற்றபடி இந்த தொடர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Share
தொடர்புடையது
ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...