சினிமாசெய்திகள்

தமிழ் நடிகர்களுக்கு நோ.. ஷாருக்கானுக்காக மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா

Share
9 4 scaled
தமிழ் நடிகர்களுக்கு நோ.. ஷாருக்கானுக்காக மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா
Share

தமிழ் நடிகர்களுக்கு நோ.. ஷாருக்கானுக்காக மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான் ஜவான் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இப்படம் மூலம் இவர் முதல் முறையாக ஹிந்தி சினிமாவிற்குள் என்ட்ரி ஆகிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்படங்களுக்கும் ப்ரோமோஷனுக்கு நயன் தாரா வரமாட்டார். தன்னுடைய கணவர் தயாரிப்பில் உருவான கனெக்ட் திரைபடத்திர்காக மட்டுமே கடைசியாக ப்ரோமோஷன் விழாவில் நயன் கலந்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ப்ரோமோஷனுக்கு வராத நயன்தாரா தற்போது ஜவான் படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய ஓகே கூறியுள்ளாராம்.

ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்துகொள்ள மாட்டார். இதை அவர் தன்னுடைய கொள்கையாக வைத்துள்ளார்.

ஆனால், தற்போது தனக்கு பிடித்த நடிகர் ஷாருக்கானுக்காக தனது கொள்கையை நயன் விட்டுக்கொடுக்க போகிறார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் நயன்தாராவின் முடிவு எப்படி இருக்கும் என்று..

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...