6 20
சினிமாசெய்திகள்

தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆன நடிகர் நெப்போலியன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆன நடிகர் நெப்போலியன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகமான நாயகர்களில் ஒருவர் தான் நடிகர் நெப்போலியன்.

புது நெல்லு புது நாத்து படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் வில்லனாகவும் நடித்து வந்தார். சினிமாவை தாண்டி அப்படியே அரசியலுக்கு சென்றவர் வெற்றிநடைபோட்டு வந்தார்.

திடீரென சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டுவிலகி குடும்பத்திற்காக அமெரிக்கா சென்று செட்டில் ஆனார். காரணம் நெப்போலியன் மகன் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதால் அவரது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று செட்டில் ஆனார்.

அங்கு ஐடி கம்பெனி ஒன்றையும் தொடங்க அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்களாம்.

அமெரிக்காவில் சொந்தமாக 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்கிறார் நெப்போலியன். பல கோடி மதிப்புள்ள அரண்மனை போன்ற வீட்டைவாங்கி இருக்கிறார்

வீட்டில் சினிமா தியேட்டர், நீச்சல் குளம், கூடைப்பந்து மைதானம் என சகல வசதியும் இருக்கிறது. தற்போது தனது மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் படு கொண்டாட்டமாக செய்து முடித்துள்ளார்.

அவரது திருமணத்திற்காக நெப்போலியன் ரூ. 150 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் செட்டில் ஆகி ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...