24 661cc3cc756a4
சினிமாசெய்திகள்

சினிமாவில் நடிக்க ஆசை இல்லை.. அஜித் பற்றிய உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

Share

சினிமாவில் நடிக்க ஆசை இல்லை.. அஜித் பற்றிய உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

சமீபத்தில் கூட இப்படத்திலிருந்து ஸ்டண்ட் காட்சி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படம் தான் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும், வளர்ந்து வரும் முக்கிய இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தான் இப்படத்தை இயக்குகிறார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல இயக்குனர் லிங்குசாமி ஜீ படத்தின்போது அஜித்துடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இதில் “அஜித் சாருக்கு அந்த நேரத்தில் படம் நடிக்கவே ஆசை இல்லை. என் படம் மட்டுமல்ல வேறு எந்த படத்திலும் நடிக்க அவருக்கு ஆசையே இல்லை. அவருக்கு முழுக்க முழுக்க கார் ரேஸ் மீது தான் ஆர்வம் இருந்தது” என கூறினார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...