tamilni 128 scaled
சினிமாசெய்திகள்

ஷாருக்கான் படத்தின் மூன்றாம் பாகம்.. நடிகை கியாரா அத்வானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

Share

ஷாருக்கான் படத்தின் மூன்றாம் பாகம்.. நடிகை கியாரா அத்வானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

பாலிவுட் திரையுலகில் கிங் கான் என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்தது. இந்த இரண்டு திரைப்படங்களையும் பர்ஹான் அக்தர் இயக்கி, தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளது. ஆனால், இப்படத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறாராம். மேலும் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.

டான் படத்தின் மூன்றாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி ரூ. 13 கோடி சம்பளமாக வாங்கவுள்ளாராம்.

பாலிவுட் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை கியாரா அத்வானி தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் கதாநாயகியும் கியாரா அத்வானி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...