1
சினிமாசெய்திகள்

500 கோடி வசூல்.. ஜவான் சாதனையை முறியடித்த பிரபாஸின் கல்கி..

Share

500 கோடி வசூல்.. ஜவான் சாதனையை முறியடித்த பிரபாஸின் கல்கி..

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜவான். இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

குறிப்பாக முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 517 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இதுவரை எந்த இந்திய திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை ஜவான் நிகழ்த்தி இருந்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், ஜவான் படத்தின் முதல் வாரத்தின் இறுதி வசூலை தற்போது கல்கி 2898 AD திரைப்படம் முறியடித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD.

இப்படத்தின் முதல் வார இறுதி வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதில் இப்படம் உலகளவில் முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 555 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 555 கோடிக்கும் மேல் கல்கி படம் வசூல் செய்ததால், ஜவான் படத்தின் வசூல் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...