சினிமாசெய்திகள்

மும்பையில் செட்டில் ஆன பின் வருத்தத்தில் ஜோதிகா! இது தான் காரணம்

24 665f389e658e6
Share

மும்பையில் செட்டில் ஆன பின் வருத்தத்தில் ஜோதிகா! இது தான் காரணம்

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின் பிரேக் எடுத்துக்கொண்ட அவர், நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்து women centric படங்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போது மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கும் ஜோதிகா ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அவர் சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்து இருந்தார்.

நடிகை ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், “முன்பெல்லாம் தென்னிந்திய சினிமாவை வட இந்தியாவில் யாரும் பார்க்க மாட்டார்கள். மோசமாகவும் பேசுவார்கள். அந்த நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது.”
“இருப்பினும் 25 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் நடித்த எனது அனுபவத்திற்கு சரியான வாய்ப்புகள் பாலிவுட்டில் தற்போது கிடைக்கவில்லை” என வருத்தமாக பேசி இருக்கிறார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...