சினிமாசெய்திகள்

சூர்யாவின் கங்குவா பட டிரைலரை கவனித்தீர்களா, கார்த்தியா இது?.. தனது அண்ணனுக்காக அவர் முதன்முறையாக செய்துள்ள விஷயம்

3 19
Share

சூர்யாவின் கங்குவா பட டிரைலரை கவனித்தீர்களா, கார்த்தியா இது?.. தனது அண்ணனுக்காக அவர் முதன்முறையாக செய்துள்ள விஷயம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி இருக்கும் திரைப்படம் கங்குவா.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. வரும் நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் 10,000க்கும் அதிகமான திரைகளில் வெளியாக இருப்பாக கூறப்படுகிறது.

நின்ற சீதா திருமணம், வக்கீல் பரந்தாமன் சொன்ன விஷயம், கேஸ் வாபஸ் வாங்குகிறாரா விஜயா… சிறகடிக்க ஆசை புரொமோ

இந்த நிலையில் சூர்யாவின் கங்குவா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கீழே வரும் புகைப்படத்தில் இருப்பது கார்த்தி தான் என்றும் மிகவும் ஸ்பெஷலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு தனது சினிமா பயணத்தில் இதுவரை செய்யாத விஷயத்தை அதாவது புகைப்பிடிப்பதை அவர் இந்த படத்திற்காக செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....