24 665b315eec262
சினிமாசெய்திகள்

தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா மதுரை முத்து- அவரது மனைவி போட்ட பகீர் தகவல்

Share

தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா மதுரை முத்து- அவரது மனைவி போட்ட பகீர் தகவல்

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்ட்அப் காமெடி செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மதுரை முத்து.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு சன் டிவியில் அசத்தப்போவது யாரு, சன்டே கலாட்டா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் விஜய் டிவி பக்கமே வந்தவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள், சில சீரியல்களிலும் நடித்தார்.

மதுரை முத்துவின் மனைவி லேகா 2016ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன்பின் சில மாதத்தில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மதுரை முத்து மறுமணம் செய்தார்.

வயதான பெற்றோர் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள், அவர்களுக்காக மறுமணம் செய்தேன் என முத்து திருமணம் குறித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அவரது இரண்டாவது மனைவி நீது தனது இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும், அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும்.

அவருக்காகவே நான் பொட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறேன் என்று அழுதபடி பதிவிட்டிருந்தார்.

இப்படி தொடர்ந்து சோகமான வீடியோவை வெளியிடுவதால் அவருக்கும் முத்துவிற்கும் ஏதாவது பிரச்சனையா, பிரிந்துவிட்டார்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...