24 66389dc9d86b4
சினிமாசெய்திகள்

வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா

Share

வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா

கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது ஓடிடி நிறுவனம். அதிலும் குறிப்பாக வெப் தொடர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது.

அசுர வளர்ச்சியை தொட்ட ஓடிடி தளங்களில் புதிய படங்கள் கூட வெளிவந்தது. மக்களிடையே அதிகம் வரவேற்பின் காரணமாக தமிழ் திரையுலகிலும் தொடர்ந்து பல வெப் தொடர்களை எடுத்து வருகிறார்கள்.

உரிமை பல கோடிகளை கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. அதுவும் பான் இந்தியா ஸ்டாராக இருந்தால், அவர்களுடைய படங்களின் டிஜிட்டல் உரிமை ரூ. 100 கோடி, ரூ. 150 கோடி என விற்பனை ஆவதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓடிடி-யில் வெப் தொடர்கள் நடிப்பதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தான் வெப் தொடர்கள் மூலம் அதிகம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

கடந்த 2022ஆம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் தான் ருத்ரா. இந்த வெப் தொடரில் நடிக்க ஒரு எபிசோடிற்கு ரூ. 18 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

மொத்தம் 7 எபிசோட்கள் என்ற கணக்கில் பார்த்தால் இவர் வாங்கி முழு சம்பளம் ரூ. 126 கோடி என கூறப்படுகிறது. இந்தியளவில் வெப் தொடர் மூலம் அதிகம் சம்பளம் வாங்கிய ஹீரோ என்ற பெயரை எடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...