25 684578d12b30a 7
சினிமாசெய்திகள்

ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் வரை சம்பளம் வாங்கிய பிரபல சீரியல் நடிகை.. எந்த தொடருக்காக?

Share

தொலைக்காட்சிக்கு மவுசு கூட அதில் வரும் பிரபலங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.

எந்த ஒரு தனியார் நிகழ்ச்சி, கடை திறப்பு விழா என எதுவாக இருந்தாலும் சின்னத்திரை பிரபலங்கள் தான் அதிகம் உள்ளனர்.

தமிழகத்தை தாண்டி வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் தான் அழைக்கப்படுகிறார்கள். மக்களின் கவனம் சின்னத்திரை பக்கம் பெரிய அளவில் உள்ளது.

தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கும் போது பிரபல நடிகை ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் வரை சம்பளம் வாங்கிய விவரம் வெளியாகியுள்ளது.

அவர் வேறுயாரும் இல்லை இப்போது அரசியலில் மாஸ் காட்டிவரும் வரும் ஸ்மிருதி இரானி தான்.

நடிகை, அரசியல்வாதி, ஃபேஷன் மாடல், தொலைக்காட்சி தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் முதன்முறையாக கியூங்கி சாஸ் பி கபி பஹுதி என்ற தொலைக்காட்சி தொடரில் துளசி இரானி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் நீண்ட காலம் ஓடிய தொடர்களில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ரூ.8,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

தொடர் மக்களிடம் மிகவும் பிரபலமாக பின்னர் ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை சம்பளம் பெற்றாராம்.

அதன் பின்னர் ‘கியூங்கி சாஸ் பி கபி பஹூதி’ தொடரின் புதிய சீசனில் நடிப்பதற்காக அவர் ஒரு நாளைக்கு ரூ.14 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் இந்திய சின்னத்திரை நடிகைகளின் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெருமையை பெருகிறார் ஸ்மிருதி இரானி.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...