24 66266a9534cdc
சினிமாசெய்திகள்

உச்சகட்ட போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கும் முருகதாஸின் அடுத்த படம்! ஏன் தெரியுமா?

Share

உச்சகட்ட போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கும் முருகதாஸின் அடுத்த படம்! ஏன் தெரியுமா?

இயக்குனர் முருகதாஸ் சில காலம் எந்த படமும் இயக்காமல் ஓய்வில் இருந்த நிலையில் மீண்டும் பிஸியான இயக்குனராக மாறி இருக்கிறார்.

அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்து ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் எங்கே இருக்கிறார், ஷூட்டிங் எங்கே நடக்கிறது, எத்தனை மணிக்கு வருவார் என எல்லா தகவல்களும் ரகசியமாக வைக்கப்படுகின்றது.

அடுத்த மாதம் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தையும் பத்து நாட்களுக்கு முன்பு இருந்தே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பை அளிக்க இருக்கிறதாம் போலீஸ்.

இதனால் உச்சகட்ட பாதுகாப்புடன் தான் முருகதாஸ் அவரது அடுத்த படத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
125562954
சினிமாபொழுதுபோக்கு

தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நிவேதா பெத்துராஜ்: ‘கார் பிரச்சாரம்’ எனக் கூறி நெட்டிசன்கள் ட்ரோல்!

தெரு நாய்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...