50 லட்சம் சம்பளம்... குவியும் பாராட்டு
சினிமாசெய்திகள்

50 லட்சம் சம்பளம்… குவியும் பாராட்டு

Share

50 லட்சம் சம்பளம்… குவியும் பாராட்டு

இந்தியாவின் புனே நகரத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பளத்தில் கூகிள் நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்
அந்த மாணவன், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT உள்ளிட்டவையை சார்ந்தவன் அல்ல என்பது தான் இதன் சிறப்பு.

MIT-World Peace பல்கலைக்கழக மாணவனான ஹர்ஷல் ஜூய்கார் (Harshal Juikar) பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

சிறப்பான நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்படும் மாணவர்களுக்காக சில குறிப்புகளையும் ஹர்ஷல் ஜூய்கர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ஆர்வமாக இருங்கள், விடாமுயற்சியுடன் இருங்கள் மற்றும் அறியப்படாதவற்றை ஆராய பயப்பட வேண்டாம்.

மேலும், நமது உணர்வுகளைப் பின்தொடர்வதில் தான் நாம் உண்மையிலேயே நமது நோக்கத்தைக் காண்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில், Avni Malhotra என்ற IIM மாணவர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.64.61 லட்சம் சம்பளத்திற்கு மைக்ரோசாப்ட் சிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டார்.

ஜெய்ப்பூரை சேர்ந்த அவ்னி மல்ஹோத்ரா, ஆறு சுற்று நேர்காணல்களுக்குப் பிறகு தமது கனவு வேலையை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...