1 scaled
சினிமாசெய்திகள்

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்: தீவிரமடையும் போர் நடவடிக்கை

Share

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 3 மாதங்களை நிறைவு செய்ய உள்ளது.

ஹமாஸ் படைகளை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேலிய ராணுவ படை பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை இந்த போர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 21, 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காசாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீர் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட 20 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை.

இதற்கிடையில் வடக்கு இஸ்ரேல் பகுதி நோக்கி ஈரான் ஆதரவு படையினர் ட்ரோன் தாக்குதலை நடத்தினர்.

இதனை இஸ்ரேலிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலின் மூலம் போர் நடவடிக்கையானது உச்சக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...