fotojet24 min 1672554632
சினிமாசெய்திகள்

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த விஷயம் சன் டிவியின் கயல் சீரியலில் நடக்கப்போகிறது: என்ன தெரியுமா?

Share

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த விஷயம் சன் டிவியின் கயல் சீரியலில் நடக்கப்போகிறது: என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரைக்கு மக்கள் பேராதரவு இப்போதெல்லாம் கொடுக்கிறார்கள்.

வீட்டுப் பெண்களை தாண்டி இளைஞர்களும் அவர்களுக்கு பிடித்த தொடர்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் எல்லா தொலைக்காட்சிகளிலுமே புத்தம் புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அப்படி சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. இதில் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் திரைப்படம் மட்டும் ஒளிபரப்பாக மற்ற நேரங்களில் சீரியல்கள் தான்.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தொடங்கப்பட்ட ஒரு தொடர் கயல்.

செல்வம் அவர்கள் இயக்கும் இந்த தொடரில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள்.

இவர்கள் எப்போது கதையில் திருமணம் செய்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது விரைவில் அவர்களின் நிச்சதார்த்த கதைக்களம் இந்த வாரம் வர இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...