Untitled 1 Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

பளார் விட்டு கதிரிடம் குணசேகரன் கூறிய விஷயம், தர்ஷன் நிலைமை?.. எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ

Share

சன் தொலைக்காட்சியில் கோலங்கள் என்ற வெற்றிகரமான தொடரை இயக்கி மக்களால் கவனிக்கப்பட்ட பிரபலமாக மாறியவர் திருச்செல்வம்.

அவரது இயக்கத்தில் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல்.

முதல் பாகம் முடிவடைந்து தற்போது 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. 60ம் கல்யாணம், தாரா நிகழ்ச்சி என இரண்டிலும் பெண்கள் ஜெயித்து குணசேகரனை தோற்க்கடித்தார்கள்.

இப்போது குணசேகரன், தர்ஷனின் திருமணத்தில் மிகவும் மும்முரமாக உள்ளார்.

தர்ஷன் திருமண பத்திரிக்கை எல்லாம் தயாராகி இருக்கிறது. அதைப்பார்த்த தர்ஷன் எனக்கு திருமணம் வேண்டாம் படிக்கப்போகிறேன் என கூறுகிறார். இதனால் பிரச்சனை பெரிய அளவில் வெடிக்கிறது.

இன்றைய எபிசோட் புரொமோவில், குணசேகரன் தர்ஷனை அடித்துவிட்டு இவனை என்ன வேண்டுமானாலும் செய் ஆனால் திருமணத்திற்கு தயாராக வேண்டும் என கூறுகிறார்.

ஆனால் ஈஸ்வரி தர்ஷனுக்கு துணையாக கதிரிடம் சண்டை போடுகிறார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....