34 7
சினிமா

30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த சுந்தர்.சியின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

Share

தமிழ் சினிமாவில் எல்லா பிரபலங்களும் எடுத்த உடனே பெரிய இடத்திற்கு வந்துவிடுவதில்லை.

அப்படி இன்று பிரபல இயக்குனர், நடிகர் என கொண்டாடப்படும் சுந்தர்.சி முதலில் தனது சினிமா பயணத்தை உதவி இயக்குனராக தான் தொடங்கியுள்ளார். 1995ம் ஆண்டு முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார்.

எல்லா இயக்குனர்களும் ஒரு ஸ்டைல் வைத்திருப்பார்கள், சுந்தர்.சி தனது படங்களை பார்க்க வருபவர்கள் சந்தோஷமாக சிரிக்க வேண்டும் என எடுப்பார்.

சமீபத்தில் நடிகையும், சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பு, தனது கணவர் சினிமாவில் நுழைந்து 30 வருடங்கள் ஆன நிலையில் ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியிட்டார், அது வைரலானது.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சுந்தர்.சியின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...