24 664449f5e2c63
சினிமாசெய்திகள்

ரிலீஸுக்கு முன் யாரும் கண்டுகொள்ளவில்லை! ரிலீஸுக்கு பின் பல கோடிக்கு விற்பனையான அட்டகத்தி.. உண்மையை கூறிய பிரபலம்

Share

ரிலீஸுக்கு முன் யாரும் கண்டுகொள்ளவில்லை! ரிலீஸுக்கு பின் பல கோடிக்கு விற்பனையான அட்டகத்தி.. உண்மையை கூறிய பிரபலம்

பா. ரஞ்சித் இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் அட்டகத்தி. 2012ல் வெளிவந்த இப்படத்தில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சி.வி. குமார் தயாரித்து இருந்த இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் விநியோகம் செய்திருந்தார் ஞானவேல் ராஜா. மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற இப்படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி. குமார் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதில் முதலில் இப்படத்தின் Satellite உரிமை ரூ. 35 லட்சம் தான் இருந்ததாம். ஆனால், அப்போது அட்டகத்தி திரைப்படத்தின் Satellite உரிமையை வாங்க எந்த ஒரு தொலைக்காட்சியும் முன் வரவில்லையாம்.

இதன்பின் படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துவிட்டதை அறிந்து, ரிலீஸுக்கு பின் அட்டகத்தி திரைப்படத்தின் Satellite உரிமையை ரூ. 3.5 கோடிக்கு வாங்கினார்கள் என தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....