tamilni 93 scaled
சினிமாசெய்திகள்

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’…! குணா குகையை தேடி படையெடுக்கும் டூரிஸ்ட்

Share

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’…! குணா குகையை தேடி படையெடுக்கும் டூரிஸ்ட்

மலையாள படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. சுமார் 10 நாட்களில் 90 கோடி ரூபாய் மட்டும் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் மஞ்சும்மல் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர் குணா குகையில் சிக்கிக் கொள்ள, அவரை எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை.

அதிலும் இந்த படத்தில் இடம்பெறும் குணா படத்தின் பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடலுக்கு இப்போதும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த பட குழுவினரை நேரில் சந்தித்து கமலஹாசனும், உதயநிதி ஸ்டாலினும் உட்பட பலர் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து குணா குகையை பார்ப்பதற்காக பயணிகள் படையெடுத்துள்ளார்கள்.

அதன்படி தற்போது சமூக வலைதளங்களில் குணா குகைக்கு செல்லும் பயணிகள் மற்றும் இளைஞர்களின் வீடியோ வைரலாகியுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...