சினிமாசெய்திகள்

ஜேர்மானியரின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தை மரணம்

Share

ஜேர்மானியரின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தை மரணம்

ஜேர்மானியர் ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருந்த 20 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மானியர் ஒருவருடைய காதலியின் குழந்தை அவரது கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் உயிரிழந்துள்ளது. பல முறை அவர் அந்த 20 மாதக் குழந்தையைத் தாக்கியதும், பலமாக குலுக்கியதும் தெரியவந்துள்ளது.

மூளையில் காயம் ஏற்பட்டு அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டது. உடற்கூறாய்வில், அந்தக் குழந்தையின் நெஞ்சுப் பகுதியின் பின்னாலுள்ள முகுகெலும்பு உடைந்திருந்ததும், கடுமையான தாக்குதல் காரணமாக அந்தக் குழந்தை உயிரிழந்திருந்ததும் தெரியவந்தது.

அந்த 28 வயது இளைஞர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த நிலையில், Winterthur மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள், 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், அவரது தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவரை நாடுகடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...