33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

Share

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இதை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து படம் பண்ணபோகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் பேசியுள்ளார். அவருடன் நடித்த அனுபவம், பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்கள். அப்படி நடன இயக்குநர் பாபா பாஸ்கர் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

“அஜித்துடன் நான் குரூப் டான்ஸ் தான் அடியிருக்கேன். ஏகன் படத்தில் வரும் ஃப்ரீடம் பாடலுக்கு மட்டும் கோரியோக்ராப் செய்திருக்கிறேன். அவரை மாதிரி ஒரு கண்ணாடிய பார்க்கவே முடியாது. ரொம்ப ஓபன்-ஆ இருப்பாரு. திட்டுனா கடுமையா திட்டிருவாரு, அதே மாதிரி பாசம்னா தலையில தூக்கி வைச்சுப்பாரு. அவர் உணவு விஷயத்தில் தொழில்நுட்ப கலைஞர்களை பார்த்துக்கொள்ளும் விதம் எல்லாம், அவர் ஒரு குட்டி எம்ஜிஆர் தான்” என கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...