5 37
சினிமாசெய்திகள்

மீண்டும் அதே நடிகருடன் கூட்டணி அமைக்கும் அட்லீ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Share

மீண்டும் அதே நடிகருடன் கூட்டணி அமைக்கும் அட்லீ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கம்போக்களில் ஒன்று விஜய் – அட்லீ. இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்த திரைப்படம் தெறி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மெர்சல், பிகில் ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்தனர்.

இதன்பின் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை அட்லீ இயக்கி வெற்றிகொடுத்த நிலையில், அடுத்ததாக அட்லீ இயக்கப்போகும் படம் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து வெளிவந்த தகவலில் சல்மான் கான் மற்றும் கமல் ஹாசனை வைத்து தான் தனது அடுத்த படத்தை அட்லீ இயக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்த நிலையில், இப்படம் தொடர்பான வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், கமல் – சல்மான் கான் – அட்லீ இணையும் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிக்க போகிறார் என கூறுகின்றனர்.

அரசியல் செல்லும் காரணத்தினால், தளபதி 69 தனது கடைசி படம் என விஜய் அறிவித்துள்ள நிலையில், அட்லீ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...