வசமாக சிக்கிய அட்லீயின் ஜவான்!! இதுவும் காப்பியா?
சினிமாசெய்திகள்

வசமாக சிக்கிய அட்லீயின் ஜவான்!! இதுவும் காப்பியா?

Share

வசமாக சிக்கிய அட்லீயின் ஜவான்!! இதுவும் காப்பியா?

அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் நடிகை தீபிகா படுகோன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலர், ரசிகர்களை முழு திருப்திபடுத்தியுள்ளது.

அட்லீ இயக்கும் படங்கள் மீது தொடர்ந்து காப்பி என்ற சர்ச்சைக்குரிய விஷயங்கள் எழுந்துகொண்டே தான் இருக்கிறது.

பல இயக்குனர்கள் மீது இந்த சர்ச்சை இருந்தாலும், அட்லீ மீது மட்டும் அதிக கவனத்தை வைத்து, அவருடைய படம் எப்போதெல்லாம் வெளியாகிறோதோ, அப்போதெல்லாம் நெட்டிசன்கள் இந்த காட்சி அந்த படத்திலிருந்து எடுத்து என சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் ஜவான் டிரைலரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் அந்நியன், பாகுபலி, Moon Knight, வலிமை, Dark Man போன்ற படங்களில் இருந்து காப்பியடிக்க பட்டுள்ளது என கூறி சர்ச்சை எழுந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...