நடிகர் மயில்சாமி இறந்த 4 மாதத்தில் அவரது வீட்டில் மற்றுமொரு சோகம்!!
சினிமாசெய்திகள்

நடிகர் மயில்சாமி இறந்த 4 மாதத்தில் அவரது வீட்டில் மற்றுமொரு சோகம்!!

Share

நடிகர் மயில்சாமி இறந்த 4 மாதத்தில் அவரது வீட்டில் மற்றுமொரு சோகம்!!

பிளாட்பாரங்களில் தூங்கியபடி வாய்ப்புத் தேடி திறமையாலும் கடின உழைப்பாலும் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்தவர் நடிகர் மயில்சாமி.

காமெடி ரோல்களில் அதிகம் நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் சினிமாவை தாண்டி பலரின் பசியையும் போக்கியுள்ளார்.

நடிகராவதற்கு முன்பு இவர் லைட்மேன், லக்ஷமன் ஸ்ருதி டீமோடு மிமிக்ரி, சண்டைக் காட்சிகளுக்கு டப்பிங் போன்ற பணிகளையும் நடிகராவதற்கு முன்பு செய்துள்ளார்.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தமிழக மக்கள் அனைவருக்குமே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

மயில்சாமி அவர்கள் இறந்து 4 மாதங்களே ஆன நிலையில் அவரது குடும்பத்தில் சோகமான விஷயங்கள் நடந்து வருகின்றன.

அதாவது நடிகர் மயில்சாமியின் மகன்கள் இருவருக்குமே திருமணம் நடந்துவிட்டது.

தற்போது இருவரின் மனைவிகளுமே விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார்களாம். வீட்டில் மாமியார், மருமகள்கள் சண்டை அதிகமாகவே விவாகரத்திற்கு இருவருமே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...