6 8 scaled
சினிமாசெய்திகள்

இந்தியன் 2 படத்தின் இடைவேளையில் டாப் ஸ்டார் பிரஷாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா

Share

இந்தியன் 2 படத்தின் இடைவேளையில் டாப் ஸ்டார் பிரஷாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா

வருகிற 12ஆம் தேதி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் ப்ரீ புக்கிங் மட்டுமே இதுவரை ரூ. 13 கோடிக்கும் மேல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். கமல் ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தை பார்க்க வரவிருக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு விஷயம் நடக்கவுள்ளது. டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகன் திரைப்படத்தின் ட்ரைலரை இந்தியன் 2 இடைவேளையில் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். இது கண்டிப்பாக ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்தியில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.

இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...