24 663cab1bd51c3
சினிமாசெய்திகள்

சிறுவயதில் என் கண்முன்னே அருவருப்பான அந்த விஷயத்தை செய்தார்.. பிரபல நடிகை அனஸ்வரா ராஜன் வேதனை..

Share

சிறுவயதில் என் கண்முன்னே அருவருப்பான அந்த விஷயத்தை செய்தார்.. பிரபல நடிகை அனஸ்வரா ராஜன் வேதனை..

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனஸ்வரா ராஜன், தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் திரிஷா நடிப்பில் வெளிவந்த ராங்கி படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். மேலும் இவர் ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அனஸ்வரா ராஜன் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், நான் 4-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். அப்போது நான் பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது ஒருவர், என் முன்னாடி உக்காந்து சுய இன்பம் செய்தார்.

அந்த வயதில் என்னால் அதை புரிந்து கொள்ள கூட முடியவில்லை. அவர் எதற்கு என்னிடம் அதை காட்டினார் என்பதை கூட புரியவில்லை. இந்த மாதிரியான ஆட்கள் எப்படி பெண்களுக்கு பபாதுகாப்பாக இருப்பார்கள். இதை எல்லாம் யோசித்து பார்த்தால் பயமா இருக்கிறது என்று அனஸ்வரா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...