24 672440ae64217 1
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் அமரன் 3 நாட்களில் செய்த வசூல்.. மிகப்பெரிய சாதனை படைக்கும் சிவகார்த்திகேயன்..

Share

சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ளது அமரன். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் எப்படி அமரன் முக்கிய திரைப்படமோ, அதே போல் சாய் பல்லவியின் திரை வாழ்க்கையிலும் அமரன் சிறந்த படமாக மாறியுள்ளது.

சிவகார்த்திகேயன் ஒரு காரணம் என்றாலும், சாய் பல்லவியும் மிகமுக்கியமாக அமைந்துள்ளார். அவருடைய நடிப்பே இதற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் ரூ. 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் 3 நாட்களில் ரூ. 50 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது அமரன் படம். இதுவரை சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் எந்த ஒரு படமும் 3 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடி வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...