24 672440ae64217 1
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் அமரன் 3 நாட்களில் செய்த வசூல்.. மிகப்பெரிய சாதனை படைக்கும் சிவகார்த்திகேயன்..

Share

சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ளது அமரன். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் எப்படி அமரன் முக்கிய திரைப்படமோ, அதே போல் சாய் பல்லவியின் திரை வாழ்க்கையிலும் அமரன் சிறந்த படமாக மாறியுள்ளது.

சிவகார்த்திகேயன் ஒரு காரணம் என்றாலும், சாய் பல்லவியும் மிகமுக்கியமாக அமைந்துள்ளார். அவருடைய நடிப்பே இதற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் ரூ. 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் 3 நாட்களில் ரூ. 50 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது அமரன் படம். இதுவரை சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் எந்த ஒரு படமும் 3 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடி வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....