சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் அமரன் 3 நாட்களில் செய்த வசூல்.. மிகப்பெரிய சாதனை படைக்கும் சிவகார்த்திகேயன்..

24 672440ae64217 1
Share

சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ளது அமரன். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் எப்படி அமரன் முக்கிய திரைப்படமோ, அதே போல் சாய் பல்லவியின் திரை வாழ்க்கையிலும் அமரன் சிறந்த படமாக மாறியுள்ளது.

சிவகார்த்திகேயன் ஒரு காரணம் என்றாலும், சாய் பல்லவியும் மிகமுக்கியமாக அமைந்துள்ளார். அவருடைய நடிப்பே இதற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் ரூ. 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் 3 நாட்களில் ரூ. 50 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது அமரன் படம். இதுவரை சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் எந்த ஒரு படமும் 3 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடி வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...