6 37
சினிமாசெய்திகள்

தளபதி விஜய்யுடன் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.. புகைப்படம் இதோ பாருங்க

Share

தளபதி விஜய்யுடன் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.. புகைப்படம் இதோ பாருங்க

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 69 படம் உருவாகி வருகிறது. அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் இதுவே தன்னுடைய கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார்.

இதனால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்களா வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 31ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் வெளிவரவுள்ளது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

அமரன் படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி முதலில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இடம் துணை இயக்குனராக துப்பாக்கி படத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ரங்கூன். இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை கூட இவர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கி படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த ராஜ்குமார் பெரியசாமி, தளபதி விஜய்யுடன் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அமரன் படம் வெளிவரவிருக்கும் இந்த சமயத்தில், விஜய்யுடன் ராஜ்குமார் பெரியசாமி எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...