24 6655e168902b7
சினிமாசெய்திகள்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் புதிய விஷயத்தை தொடங்கியுள்ள நடிகை அமலாபால்- பாராட்டும் மக்கள்

Share

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் புதிய விஷயத்தை தொடங்கியுள்ள நடிகை அமலாபால்- பாராட்டும் மக்கள்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.

பீக்கில் இருந்த போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்தவர் பின் சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்றார்.

அதன்பிறகு படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய வெளியூர் செல்வது, ஆன்மீக பயணம், போட்டோ ஷுட் என தொடர்ந்து செய்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபால் இப்போது கர்ப்பமாக உள்ளார்.

கர்ப்பமான பிறகு நிறைய போட்டோ ஷுட், சீமந்தம், வளைகாப்பு என புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

அமலாபால் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் படம் வெளியான நிலையில் அடுத்து லெவல் க்ராஸ் என்ற படம் வெளியாக இருக்கிறது. 9 மாதம் கர்ப்பமாக இருப்பவர் தற்போது சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படம் இடம்பெறும் ஒரு பாடலை அமலாபால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பாடியுள்ளார். அந்த பாடல் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...