24 6655e168902b7
சினிமாசெய்திகள்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் புதிய விஷயத்தை தொடங்கியுள்ள நடிகை அமலாபால்- பாராட்டும் மக்கள்

Share

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் புதிய விஷயத்தை தொடங்கியுள்ள நடிகை அமலாபால்- பாராட்டும் மக்கள்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.

பீக்கில் இருந்த போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்தவர் பின் சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்றார்.

அதன்பிறகு படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய வெளியூர் செல்வது, ஆன்மீக பயணம், போட்டோ ஷுட் என தொடர்ந்து செய்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபால் இப்போது கர்ப்பமாக உள்ளார்.

கர்ப்பமான பிறகு நிறைய போட்டோ ஷுட், சீமந்தம், வளைகாப்பு என புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

அமலாபால் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் படம் வெளியான நிலையில் அடுத்து லெவல் க்ராஸ் என்ற படம் வெளியாக இருக்கிறது. 9 மாதம் கர்ப்பமாக இருப்பவர் தற்போது சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படம் இடம்பெறும் ஒரு பாடலை அமலாபால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பாடியுள்ளார். அந்த பாடல் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...