30 1
சினிமா

‘ரசிகர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அஜித் நினைப்பார்’ – நடிகை சினேகா

Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித், ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் கார் ரெஸ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருதையும் வென்றார்.

அஜித் குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை சினிமா அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

நடிகை சினேகா அஜித்துடன் ஜனா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் குறித்து தான் இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது “படப்பிடிப்பில் அஜித் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படுவார்கள். அவர்களிடம் அஜித் அமைதியாக லைனில் வாங்க, நான் போட்டோ கொடுக்கிறேன் என்பார். படப்பிடிப்பு முடிந்து பொறுமையாக இருந்து அனைவரிடமும் போட்டோ எடுத்துக்கொண்டு தான் செல்வார்.

அவ்வளவு பொறுமையாக ஓவ்வொரு ரசிகருடனும் அஜித் போட்டோ எடுத்துக்கொள்வார். அதை பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அவ்ளோ எளிமையாக அஜித் இருப்பார். அவரை போல அவரின் ரசிகர்களும் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அஜித் நினைப்பார்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...