tamilni 62 scaled
சினிமா

நடிப்பதற்கு பிரேக் எடுத்துள்ள சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா, காரணம் என்ன?- அவரே கூறிய விஷயம்

Share

நடிப்பதற்கு பிரேக் எடுத்துள்ள சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா, காரணம் என்ன?- அவரே கூறிய விஷயம்

நடிப்பதற்கு பிரேக் எடுத்துள்ள சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா, காரணம் என்ன?- அவரே கூறிய விஷயம்நடிப்பதற்கு பிரேக் எடுத்துள்ள சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா, காரணம் என்ன?- அவரே கூறிய விஷயம்

மலையாளத்தில் சேச்சி அம்மா என்ற சீரியல் மூலம் முதன்முறையாக நடிக்க தொடங்கியவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.

முதல் தொடரிலேயே வில்லியாக நடிக்க தொடங்கியவர் பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் நடித்து வந்தார்.

தமிழில் பாரிஜாதம் என்ற தொடர் மூலம் அறிமுகமானவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் தான் பெரிய ரீச் கொடுத்தது.

அதன்பின் நந்தினி, தமிழும் சரஸ்வதியும், ஜீ தமிழ் சீரியல்கள் என தொடர்ந்து நடித்தார். தனது கணவருடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

தனது சினிமா பயணம் குறித்து சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், சீரியலில் நடித்துக்கொண்டிருந்த போது நிறைய பட வாய்ப்புகள் வந்தது, ஆனால் அப்போது சீரியல் போதும் என இருந்தேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் சீரியலில் வரும் கதாபாத்திரம் எல்லாமே ஒரே மாதிடிர எனக்கு இருக்க சீரியலில் பிரேக் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் ஒரு 3 வருடம் சீரியலை விட்டு விலகி சினிமாவில் நடிக்க தொடங்கினேன்.

அந்த நேரத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தேன். அதற்குப் பிறகு இப்போது மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...