23 63ec51a81cb54
சினிமாசெய்திகள்

அட இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரகாஷ் ராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Share

அட இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரகாஷ் ராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

கன்னடத்தில் 1988ம் ஆண்டு வெளியான மிதிலேய சீதேயரு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.

தொடர்ந்து கன்னடத்தில் நடித்து வந்தவர் டூயட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

சன் டிவியின் திருமதி செல்வம் தொடரில் நடிகர் சூரி நடித்துள்ளாரா?- இப்படியொரு கதாபாத்திரமா?
சன் டிவியின் திருமதி செல்வம் தொடரில் நடிகர் சூரி நடித்துள்ளாரா?- இப்படியொரு கதாபாத்திரமா?
நடிப்பில் சிறந்த விளங்கிய இவர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ் நடித்து வெளியான இருவர் படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசய விருதை வென்றார்.

காஞ்சிவரம் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகருக்கான தேசய வருதை வென்றார். சிறந்த தயாரப்பாளருக்கான தேசிய விருதை கன்னட படமான புட்டகன்னா ஹைவே படத்திற்காக வென்றிருக்கிறார்.

சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் சொத்து மதிப்பு மொத்தமாக ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகறது.

பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இவருக்கு வீடுகள் இருப்பதாகவும் கொடைக்கானலில் பண்ணை வீடும் உள்ளதாம்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...