சினிமாசெய்திகள்

வாழ்க்கையில் நுழைந்த மிகவும் ஸ்பெஷல் நபர், பிரபாஸ் போட்ட பதிவு- யார் அவர், ரசிகர்கள் உற்சாகம்

Share

வாழ்க்கையில் நுழைந்த மிகவும் ஸ்பெஷல் நபர், பிரபாஸ் போட்ட பதிவு- யார் அவர், ரசிகர்கள் உற்சாகம்

தெலுங்கு சினிமாவில் 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ்.

பின் 2004ம் ஆண்டு வெளியான வர்ஷம் படத்தின் வெற்றியின் மூலம் தெலுங்கு சினிமாவில் அங்கீகரிக்கப்பட்ட இவர் சத்ரபதி, புஜ்ஜிகாடு, பில்லா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட், மிர்ச்சி என தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தார்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி என்ற படத்தில் நடிக்க பான் இந்தியா நடிகராக மாறினார்.

ஆனால் அதன்பிறகு பிரபாஸ் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

தற்போது பிரபாஸ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், டார்லிங்ஸ், கடைசியாக ஒரு ஸ்பெஷல் நபர் நமது வாழ்க்கையில் நுழைய போகிறார், காத்திருங்கள் என பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த உடனே அவருக்கு பெண் கிடைத்துவிட்டதா என நினைக்க ஆனால் அவரோ நமது வாழ்க்கையில் என பதிவிட்டுள்ளதால் பட தகவல் வரப்போகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.  ஆனால் உண்மை என்ன என்பதை அரிய ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...