dhanush son
சினிமாசெய்திகள்

என்னது தனுஷ் மகன் யாத்ராவின் +2 மார்க் இதுவா?- வைரலாகும் மதிப்பெண் விவரம்

Share

என்னது தனுஷ் மகன் யாத்ராவின் +2 மார்க் இதுவா?- வைரலாகும் மதிப்பெண் விவரம்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பல மோசமான விமர்சனங்களை தாண்டி இப்போது சிறந்த நாயகனாக வளர்ந்து இருக்கிறார்.

இவர் நடிப்பு என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

இதற்கு இடையில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

அதேபோல் ஐஸ்வர்யா தற்போது புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கும் செய்தியும் உலா வந்தது.

நேற்று தமிழகம் முழுவதும் 12வது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் சூர்யா-ஜோதிகா மகள் தியாவும் 12ம் வகுப்பு தான் என ஒரு விவரம் வெளியானது, ஆனால் அது பொய் தகவல் என நாமே அறிவித்திருந்தோம்.

இந்த நிலையில் நடிகர் தனுஷின் மகன் யாத்ராவும் 12ம் வகுப்பு தான், அவரது மதிப்பெண் இது என ஒரு தகவல் வலம் வருகிறது.

மொழிப்பாடத்தில் 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 92, கணக்கு 99, பிசிக்ஸ் 91, கேமிஸ்ட்ரி 92, பயாலஜியில் 97 மதிப்பெண் பெற்று 600க்கு 569 மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...